#பஹல்காம் தாக்குதல் #தீவிரவாதிகள் #அமைச்சர் ராஜ்நாத் சிங் #தக்க பதிலடி #உரிய பதிலடி
-
அரசியல்
உரிய நேரத்தில் தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் சூளுரை
பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி ஏப் 23 2025 ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட…
Read More »