-
இந்தியா
பட்ஜெட் 2025: முக்கிய அம்சங்கள்
இந்தியாவின் 2025- 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். “அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக…
Read More » -
தமிழகம்
பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக: அண்ணாமலை கடும் விமர்சனம்
பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிராமப்புறப்…
Read More » -
தமிழகம்
தேங்காய் உற்பத்தி.. பின்தங்கிய கேரளா.. முந்திய தமிழகம்!
மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கேரளா முதல் இடத்தில் இருந்தது. கடந்த 2022-23-ம்…
Read More » -
இந்தியா
இந்த 3வது ஆட்சியில் ‘இன்னோவேஷன், இன்கிளுஷன் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்’ பற்றியதாக இருக்கும் – பிரதமர் மோடி
பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 வரை தொடரும். 2ஆம்…
Read More » -
தமிழகம்
சென்னை முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் – 6 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய சாலையான ஈசிஆரில் ஒரு காரில் சென்ற…
Read More » -
இந்தியா
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் – ஜனாதிபதி உரையுடன் இன்று தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான…
Read More » -
தமிழகம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: ரூ.62.50 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த ஆண்டுக்கான தொகை ரூ.62 கோடியே 50 லட்சத்தை…
Read More » -
வணிகம்
வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை!
தங்கம் விலை இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 7,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின்…
Read More » -
Uncategorized
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு: டிஎஸ்பி ராஜினாமா
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய டிஎஸ்பி திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில்…
Read More » -
தமிழகம்
கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது ஊடகங்களை அனுமதிக்கவும், செல்போனில் படம் பிடிக்கவும் தடை…
Read More »