அரசியல்
-
இந்தியாவின் மல்டி – டொமைன் தண்டனைகள் – தத்தளிக்கும் பாகிஸ்தான்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதற்காக பாகிஸ்தானைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பழிவாங்கும் கோட்பாட்டில் ஒரு புதிய அணுகுமுறையை குறிக்கவும் இந்த விரிவான நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன –…
Read More » -
பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா…? போர்க்கால ஒத்திகையை தொடங்க உத்தரவு…!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகையை தொடங்க வேண்டும் என்று மத்திய…
Read More » -
உலகில் கூட்டாளிகளை நாங்கள் தேடுகிறோம் ; போதகர்களை அல்ல..! – அமைச்சர் ஜெய்சங்கர்
இந்த உலகில் கூட்டாளிகளை தான் நாங்கள் தேடுகிறோம்; போதகர்களை அல்ல. குறிப்பாக, தாங்கள் கூறுவதை உள்நாட்டில் செயல்படுத்தாமல், மற்ற நாடுகளுக்கு போதிப்பவர்கள் எங்களுக்கு தேவையில்லை என வெளியுறவு…
Read More » -
“சிந்து நதியில் உள்ள கட்டமைப்புகளைத் தாக்குவோம்”: இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள். அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான…
Read More » -
‘’ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’’ – தில்லியில் விழிப்புணர்வு பேரணி
தில்லியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சியில் 750 பேர் பங்கேற்ற சிறப்பு நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தலைமை தாங்கினார் புதுடெல்லி மே 4 2025: புதுதில்லி மேஜர் தியான்சந்த் தேசிய மைதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடற்பயிற்சி மற்றும் உத்வேகத்தின் கொண்டாட்டமாக மாறியது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்…
Read More » -
128 வயது யோகா குரு பாபா சிவானந்த் மறைவு – பிரதமர் இரங்கல்
காசியில் வசித்துவந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். காசி மே 4 2025: பாபா சிவானந்த் மறைவுக்கு பிரதமர்…
Read More » -
நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை – அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை, மே 4 2025: மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…
Read More » -
பாகிஸ்தானைப் போல அங்குள்ள மக்களைக் “கொல்ல” இந்தியா “கொடூரமானது அல்ல” – ஃபரூக் அப்துல்லா உருக்கம்
பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீரை இந்தியா நிறுத்தினாலும், பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியா தீங்கு விளைவிக்காது என்று ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். புதுடெல்லி மே 3 2025 : பாகிஸ்தானுடனான…
Read More » -
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை…!
பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் அல்லது அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதத்துள்ளது. புதுடெல்லி மே 3 2025: பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் அறிவிப்பை…
Read More » -
திமுகவின் தனித்துவமே நிர்வாக கட்டமைப்பு தான் – முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை மே 3 2025 திமுகவின் தனித்துவம் இதுதான்! திமுக மாவட்ட செயலாளர்கள்…
Read More »