அரசியல்
-
பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்…
தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான முக்கிய செய்திகளை இங்கு பார்ப்போம். சென்னை ஏப்ரல் 29 2025 நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது டெல்லியில் நடந்த…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகள் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏப்ரல் 28 2025 தமிழக சட்டபேரவையில் இன்று அரசு ஊழியர்களின் நலனுக்காக 9 புதிய…
Read More » -
திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளி: அண்ணாமலை
திமுக அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டது திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளி என தமிழக பிஜேபியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஏப்ரல்…
Read More » -
பாகிஸ்தானை 4 ஆக உடைப்பதே நிரந்தர தீர்வு…! சுப்பிரமணியன் சுவாமி பலே ஐடியா..!
டெல்லி ஏப்ரல் 28 2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததால் இந்தியா…
Read More » -
ராணுவத்திற்கு நன்கொடை அளிக்குமாறு நடிகர் அக்ஷய் குமார் பெயரில் தவறான வாட்ஸ் அப் செய்தி… மத்திய அரசு எச்சரிக்கை…
புதுதில்லி, ஏப்ரல் 28, 2025 இந்திய ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்த அல்லது உயிரிழந்த வீரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடர்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இந்த செய்தியில் அமைச்சரவை எடுத்த முடிவை மேற்கோள் காட்டி, இந்த திட்டத்தை முன்மொழிந்தவர் நடிகர் அக்ஷய் குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை, இதனால் ஆன்லைன் நன்கொடைகள் செல்லத்தக்கதாகாது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் இது போன்ற மோசடி செய்திகளுக்கு பலியாகக்கூடாது. போர் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற வீரர்களுக்கு மத்தியஅரசு பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 2020-ம் ஆண்டில், ‘ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியை ‘ அரசு நிறுவியது, இது ராணுவ நடவடிக்கைகளில் உயிர் தியாகம் செய்யும் அல்லது படுகாயமடையும் வீரர்கள்/மாலுமிகள்/விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக இந்திய ராணுவம் இந்த நிதிக்கான கணக்குகளைப் பராமரிக்கிறது. பங்களிப்பை நேரடியாக ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியின் கணக்கில் செலுத்தலாம் என மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
எந்த பாதிப்பு வந்தாலும் “I don’t Care” – திருமாவளவன் அதிரடி பேச்சு..!
“விஜய் உடன் சேரும் வாய்ப்பு இருந்தது. அந்தக் கதவையும் நான் மூடினேன். அதிமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் இன்று நடுத்தெருவுக்கு வந்திருப்போம்” என விசிக விசிக தலைவர் திருமாவளவன்…
Read More » -
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும், ஜாமீன் கிடையாது…
தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் மற்றும் அவரது கூட்டாளி தருண் ராஜுவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பெங்களூர் ஏப்ரல் 28 2025…
Read More » -
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி விடுவிப்பு…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஏப்ரல் 27 2025 தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று…
Read More » -
கடந்த 2 நாட்களில் 272 பாகிஸ்தானியர்கள் அட்டாரி வழியாக இந்தியாவை விட்டு வெளியேறினர்….
புதுடெல்லி ஏப்ரல் 27 2025 கடந்த இரண்டு நாட்களில் சுமார் 272 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் சில நூறு பேர்…
Read More »
