டாஸ்மாக் ஊழல்
-
தமிழகம்
டாஸ்மாக் முறைகேடு.. முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற அண்ணாமலை கைது !
சென்னை; டாஸ்மாக் முறைகேடுகளை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இனி தேதி அறிவிக்காமலே போராட்டம் நடத்துவோம், மு.வரை…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்- விஜய்
சென்னை: “ஊழலில் ஈடுபடும் திமுகவினர், காட்டாற்றையே உருவாக்கும் திறன் படைத்தவர்கள். தற்போது அமலாக்கத் துறை கைப்பற்றியிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் என்பது கையளவு நீர் போன்றது. டாஸ்மாக்…
Read More » -
தமிழகம்
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்- ஆதாரதங்களுடன் உறுதி செய்த அமலாக்கத்துறை !
சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள…
Read More » -
தமிழகம்
2026 தேர்தல் செலவுக்காக டாஸ்மாக் ஊழல்- அண்ணாமலை குற்றச்சாட்டு
தூத்துக்குடி: 2026 தேர்தல் செலவுக்காக அனைத்து தொகுதிகளிலும் பதுக்கப்பட்ட பணம். மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு இந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி திமுகவுக்கு சென்றுள்ளது என்று…
Read More » -
தமிழகம்
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார் ?- பாமக தலைவர் அன்புமணி கேள்வி
தைலாபுரம்: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம்.. என்று பாமக தலைவர்…
Read More »