TASMAC
-
தமிழகம்
டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிரான, அமலாக்கத் துறை நடவடிக்கைளுக்கு தடை விதித்தது நீதிமன்றம் !
சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம்: நூதன போராட்டத்தை தொடங்கிய தமிழக பாஜக !
சிவகங்கை: சிவகங்கை டாஸ்மாக் மதுக்கடையில் பாஜக பெண் நிர்வாகி தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி, மதுபான முறைகேட்டுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர். இதனால் அந்த பகுதியில்…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்- விஜய்
சென்னை: “ஊழலில் ஈடுபடும் திமுகவினர், காட்டாற்றையே உருவாக்கும் திறன் படைத்தவர்கள். தற்போது அமலாக்கத் துறை கைப்பற்றியிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் என்பது கையளவு நீர் போன்றது. டாஸ்மாக்…
Read More » -
தமிழகம்
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்- ஆதாரதங்களுடன் உறுதி செய்த அமலாக்கத்துறை !
சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள…
Read More » -
தமிழகம்
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார் ?- பாமக தலைவர் அன்புமணி கேள்வி
தைலாபுரம்: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம்.. என்று பாமக தலைவர்…
Read More »