உலகம்
-
பாக். ரயில் கடத்தல்- 300 பிணைக்கைதிகள் மீட்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகள் 33 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர், 300க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நான்கு…
Read More » -
பாகிஸ்தான் ரயில் கடத்தல்- 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று…
Read More » -
ரயிலை கடத்திய பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள்- பிணைக்கைதிகள் நிலை என்ன ?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளது. ரயிலில் இருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதகாவும் பலோச்…
Read More » -
ஒரே நாளில் மூன்று முறை முடங்கிய எக்ஸ் தளம்- உக்ரைன் சதி என்று எலான் மஸ்க் சந்தேகம்
நேற்று உலகம் முழுவதும் எக்ஸ் சமூகவலைதளம் மூன்று முறை முடங்கியது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்த முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என…
Read More » -
விண்வெளியிலிருந்து வீடு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
நியூயார்க்: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19ம் தேதி பூமிக்கு வருவார் என்று நாசா தெரிவித்திருக்கிறது. அவரை அழைத்து வர மார்ச் 12ம்…
Read More » -
மூழ்கிறதா மூன்றாம் உலகப்போர் ?- ஒரு சிறப்பு பார்வை
உலகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவும் நிலையில், சமீபத்திய உக்ரைன்-அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மூன்றாம் உலகப் போரைத்…
Read More » -
சிரியாவில் வெடித்த உள்நாட்டு கலவரம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி !
டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் அதிபர் ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த…
Read More » -
வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்: சோதனையின்போது சோகம்
நியூயார்க்: சோதனையின்போது எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. வெடித்து சிதறிய ராக்கெட்டின் குப்பைகள் காரணமாக, அமெரிக்காவில் 4 விமான நிலையங்களில்…
Read More » -
வட கொரிய அதிபரின் மனைவியாக இருப்பது இவ்வளவு கடினமா ?
வட கொரிய அதிபர் கிம் ஜோன், உலகின் முக்கியமான சர்வாதிகாரியாக கருதப்படுபவர். நாட்டு மக்களுக்கு அவர் விதிக்காத கட்டுப்பாடுகளே இல்லை எனலாம். இந்த கட்டுப்பாடுகளுக்கு அதிபரின் மனைவியும்…
Read More » -
‘பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்..’ ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் !
வாஷிங்டன்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விரைவில் விடுவிக்காவிட்டால் ஹமாஸ் இயக்கத்திற்கு முடிவுக்கட்டப்படும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல்…
Read More »