விளையாட்டு
-
மின்னலை மிஞ்சிய ‘தல’ தோனி ! கிரிக்கெட் உலகம் புகழாரம்.
ஐபிஎல் 2025 சீசனின் மிக எதிர்பார்க்கப்பட்ட ஆட்டங்களில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) vs மும்பை இந்தியன்ஸ் (MI) மோதலில், மகேந்திர சிங் தோனி தனது…
Read More » -
ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்: முதல் நாளில் மழை குறுக்கிட வாய்ப்பு
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது. மே 25-ம் தேதி…
Read More » -
சென்னையில் ‘ரவிச்சந்திரன் அஷ்வின்’ பெயரில் சாலை: மாநகராட்சி கூட்டத்தில் முடிவு
சென்னை: தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவரின் பெயரை கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன்…
Read More » -
ஐபிஎல் ’25/ புது வெள்ளம் பாய்ச்சிய டெல்லி அணி: சாதிக்குமா அக்சர் படை ?
2020-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து முதன்முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்த ஆண்டில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய…
Read More » -
ஐபிஎல் தொடரில் அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்- எல் பாலாஜி
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், எதிரணி அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…
Read More » -
ஓய்வை அறிவிக்கிறாரா விராட் கோலி ?
பெங்களூரு: ஓய்வுக்குப் பிறகு நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. அண்மையில் இதே கேள்வியை சக அணி வீரரிடம் நான் கேட்டேன். அவரும் இதே பதிலை…
Read More » -
ஐபிஎல்-ஐ புறக்கணியுங்கள் – பாக். வீரர் இன்சமாம் ஆவேசம் !
லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட்டை அனைத்து வெளிநாட்டு வீரர்களும் புறக்கணிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் வரும்…
Read More » -
4 ஐசிசி தொடர்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம்- கோலி நெகிழ்ச்சி
கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, நாங்கள் இங்கு வந்து பெரிய தொடரை வென்றுள்ளோம். இது ஒரு அணியாக மீண்டும் எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது..என்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய…
Read More » -
சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது இந்தியா – பிரதமர் வாழ்த்து !
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…
Read More » -
சாம்பியன்ஸ் டிராபி பைனல்: மகுடம் சூடுமா இந்தியா ?
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன. 12 வருடங்களுக்குப் பிறகு: ஐசிசி…
Read More »