இந்தியா
-
பங்களாதேஷில் மீண்டும் ஆட்சி மாற்றம் ..! இந்தியாவின் வியூகம்…
டாக்கா மே 29 2025: வங்காள தேசத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது. இந்த முறை ஆட்சி மாற்றத்தை நடத்த இருப்பது இந்தியா. நடத்தி…
Read More » -
ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
நாட்டில் புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்,” என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். கடப்பா மே 28…
Read More » -
ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்தது யார் தெரியுமா..?
வைரல் ஆகிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தது லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது புதுடெல்லி மே…
Read More » -
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கூடாது – தி.மு.க எம்.பி கனிமொழி வலியுறுத்தல்
பயங்கரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னை. பயங்கரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என தி.மு.க எம்.பி கனிமொழி கூறினார். மாஸ்கோ (ரஷ்யா),…
Read More » -
இனி மைசூர் பாக். இல்ல… மைசூரு ஸ்ரீ…என்ன காரணம் ..?
ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர். ஜெய்ப்பூர், மே…
Read More » -
EDக்கும் பயப்பட மாட்டோம்.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்…! உதயநிதி ஸ்டாலின்!
தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றும், மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய திமுக ஒன்றும்…
Read More » -
‘அணு ஆயுத மிரட்டல்கள் இனி இந்தியாவிடம் செல்லாது…! அமைச்சர் ஜெய்சங்கர்…!
‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார். பெர்லின் (ஜெர்மனி) மே 23 2025: ‘இந்தியா…
Read More » -
மாஸ்கோவில் கனிமொழி தலைமையிலான குழு…! ( வீடியோ இணைப்பு)
இந்தியாவின் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திமுகவின் கனிமொழி தலைமையிலான மூன்றாவது பல கட்சிக் குழு மாஸ்கோவிற்கு வருகை தந்தது. மாஸ்கோ மே 23 2025: பாகிஸ்தான்…
Read More » -
மைசூர் அரச குடும்பத்திற்கு ரூ.3,400 கோடி இழப்பீடு…!
பெங்களூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023ல் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக ரூ.3,400 கோடியை மைசூர் அரச குடும்பத்திற்கு வழங்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. மைசூர்…
Read More » -
தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவன் என்கவுண்டர்…!
தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜ் போலீஸ் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ராய்ப்பூர், மே 22…
Read More »