உலகம்
-
‘அணு ஆயுத மிரட்டல்கள் இனி இந்தியாவிடம் செல்லாது…! அமைச்சர் ஜெய்சங்கர்…!
‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார். பெர்லின் (ஜெர்மனி) மே 23 2025: ‘இந்தியா…
Read More » -
மாஸ்கோவில் கனிமொழி தலைமையிலான குழு…! ( வீடியோ இணைப்பு)
இந்தியாவின் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திமுகவின் கனிமொழி தலைமையிலான மூன்றாவது பல கட்சிக் குழு மாஸ்கோவிற்கு வருகை தந்தது. மாஸ்கோ மே 23 2025: பாகிஸ்தான்…
Read More » -
பாகிஸ்தானில் வலுக்கும் சிந்து நதிக் கால்வாய் பிரச்சனை – 2 பேர் சுட்டுக் கொலை…!
பசுமை பாகிஸ்தான் முன்முயற்சி என்று அழைக்கப்படும் சிந்து நதி கால்வாய்கள் திட்டம் 2023 ஆம் ஆண்டு ராணுவத் தலைவர் அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்…
Read More » -
பகல்ஹாம் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பு – யூ-ட்யூபர் ஜோதி மல்ஹோத்ரா
பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது. புதுடெல்லி மே 21 2025:…
Read More » -
பூமியில் ஒரு பில்லியன் ஆண்டுகளில் உயிர்கள் அழியும் – விஞ்ஞானிகள் கணிப்பு
சூரியனின் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பூமியில் உயிர்கள் 1 பில்லியன் ஆண்டுகளில் அழிந்து விடும் என்று ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் கணித்துள்ளது புதுடெல்லி…
Read More » -
பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய பெண் YouTuber…! 6 பேரை தட்டி தூக்கிய உளவுத்துறை…!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட 6 யூடியூப்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லி மே 19 2025: கைது செய்யப்பட்ட யூடியூபர்களிடம்…
Read More » -
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிர புற்றுநோய்…! எலும்பு வரை பரவி விட்டதாக தகவல்..!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பைடனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள கேன்சர் தீவிரமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் மே 19…
Read More » -
அடுத்த வல்லரசு சீனா அல்ல இந்தியா…! மாறும் காட்சிகள்….
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியாவும்-அமெரிக்காவும் ஸ்டேட்டர்ஜிக் எதிரிகளாக மாறுகிறதா? என்ற கருத்துகள் எழுந்துள்ளன. புதுடெல்லி மே 18 2025: உக்ரைன் போர் வந்தபோது…
Read More » -
துருக்கிக்கு அடுத்த ஆப்பு…முகேஷ் அம்பானி அதிரடி…
துருக்கியின் தலையில் இடியை இறக்கிய Ajio – Myntra.. என்னாச்சு? பார்ப்போம்…! புதுடெல்லி மே 18 2025: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் துருக்கியை நம் நாட்டு மக்கள்…
Read More » -
பாகிஸ்தானை கண்மூடித்தனமாக ஆதரிப்பதை துருக்கி நிறுத்தி கொள்ள வேண்டும் – ஒவைசி காட்டம்…
பாகிஸ்தானை கண்மூடித்தனமாக ஆதரிக்க கூடாது என துருக்கியை எச்சரித்த அசாதுதீன் ஓவைசி, துருக்கி – இந்தியா உடனான ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளை மறக்கக்கூடாது என்றும் துருக்கியை…
Read More »