அரசியல்
-
குதிரைக்காக காத்திருந்ததால் உயிர் தப்பிய 28 சுற்றுலாப் பயணிகள் – திக் திக் நிமிடங்கள்
கோலாப்பூர், சாங்லி, புனே மற்றும் ரத்னகிரியைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் குழு ஏப்ரல் 17 ஆம் தேதி பைசரன் பள்ளத்தாக்கில் விடுமுறைக்காக காஷ்மீரை அடைந்தது. அப்போது,…
Read More » -
பயங்கரவாதிகளுக்கு “கற்பனைக்கு அப்பாற்பட்ட” தண்டனை வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட’ தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மதுபானி (பிகார்) ஏப் 24 2025…
Read More » -
இந்தியாவில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் – கூட்டாக அமைக்க சவுதி அரேபியா திட்டம்
“இந்தியாவில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்” என்று பிரதமர் அலுவலகம் செவ்வாயன்று ஜெட்டாவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான…
Read More » -
வாகா எல்லை மூடல் – சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு – மத்திய அரசு அதிரடி
புதுடெல்லி ஏப் 23 2025 வாகா எல்லை மூடல்..மத்திய அரசு அறிவிப்பு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…
Read More » -
சர்வதேச மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய செய்திகள்…
புதுடெல்லி ஏப் 23 2023 பஹல்காமில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள். பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல். மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள்…
Read More » -
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சொந்தங்களுக்கு கண்ணீர் அஞ்சலி…
புதுச்சேரி ஏப் 23 2025 புதுச்சேரி மாநில பொது நல அமைப்புகள் மற்றும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பாக இன்று மாலை 6:30…
Read More » -
உரிய நேரத்தில் தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் சூளுரை
பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி ஏப் 23 2025 ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட…
Read More » -
குற்றவாளிகளுக்கு மூன்று மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை – பரபரப்பு தீர்ப்பு
மயிலாடுதுறை ஏப் 22 2025 சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் இரண்டு பேரை கொலை செய்துவிட்டு 12.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் வடமாநில கொள்ளையர்கள்…
Read More » -
அமலாக்கத்துறையின் சோதனை சட்டவிரோதமானது அல்ல…! டாஸ்மாக் மனு தள்ளுபடி..!
சென்னை ஏப் 22 2025 டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை…
Read More » -
ஹிந்துவா என கேட்டு கேட்டு சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் – சுற்றுலாவில் கொடூரம்
காஷ்மீரில் தீவிரவாதிகளால் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் ஏப் 23 2025 அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தனது குடும்பத்துடன் நான்கு நாள் பயணமாக இந்தியா…
Read More »