அரசியல்
-
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!
அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகனின் பேச்சுக்கள் சர்ச்சையான நிலையில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை,…
Read More » -
பிரதமருடன் தாவூதி போரா சமூகத்தினர் சந்திப்பு
புதுடெல்லி. ஏப் 18 2025 தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார் தங்களது நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக…
Read More » -
பொன்முடி மீது எப்.ஐ.ஆர். போட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? ஜக்தீப் தன்கர் கேள்வி
சூப்பர் பார்லிமெண்ட் போல நீதிபதிகள் செயல்படுவதாக துணை ஜனாதிபதி தன்கர் கூறியுள்ளார். புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:-…
Read More » -
இஸ்லாமியர்கள் வயிற்றில் பால் வார்த்த தீர்ப்பு: நடிகர் விஜய்
வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். April 17, 2025 at…
Read More » -
ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்து மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு
வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லி, ஏப்.17 2025: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு இன்று…
Read More » -
கலைஞர் நினைவிடத்தில் ஆண்டாள் கோவில் கோபுரம்
இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை என்பதால் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் போன்று அவரது சமாதியில் இந்து சமய…
Read More » -
ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் தீவிர விசாரணை!
ஹரியானா நில பேர வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை நடத்தியது. ராபர்ட் வதேரா, ராகுல் காந்தியின் சகோதரி கணவர் ஆவார். 2008…
Read More » -
டி டிவி தினகரனுக்கு எதிரான வழக்கு வாபஸ் – இபிஎஸ் அதிரடி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு…
Read More » -
இஸ்லாமியர்களின் நிகழ்ச்சிக்கு விஜயை அழைக்காதீர்கள் : சகாபுதீன் ராஷ்வி
நடிகர் விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுத்தீன் ராஷ்வி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…
Read More »