அரசியல்
-
ஆகாஷ் தீர்: இந்தியாவின் புதிய போர் வீரன்…!
ஆகாஷ் தீர்: இந்தியாவின் புதிய போர் திறனுக்குப் பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத சக்தி புதுடெல்லி மே 17 2025 : இருண்ட வானத்தில், ஒரு புதிய வகையான…
Read More » -
“ஆபரேஷன் சிந்தூர்” பெயர் வைத்தது யார் தெரியுமா..? – அமைச்சர் ராஜ்நாத் சிங்
குஜராத்தின் பூஜ்ஜில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம்…
Read More » -
பா.ஜ.க.வை போல் வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை – ப. சிதம்பரம்
இண்டியா கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பா.ஜ., சிறந்த கட்டமைப்புடன் இருப்பதாக பாராட்டியுள்ளார். புதுடெல்லி மே 16…
Read More » -
அழகிகளின் காலை கழுவிய பெண்கள்: விருந்தோம்பல் என தெலுங்கானா அரசு விளக்கம்…! (வீடியோ இணைப்பு)
தெலுங்கானாவில், உலக அழகிப் போட்டிக்காக வந்துள்ள பெண்களின் கால்களை, உள்ளூர் பெண்கள் கழுவியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், விருந்தோம்பல் என தெலுங்கானா அரசு விளக்கம்…
Read More » -
மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. அமைச்சர்…! (வீடியோ இணைப்பு)
ராணுவ கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ எனக் குறிப்பிட்டுப் பேசிய ம.பி. பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என…
Read More » -
துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்…!
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானை பகிரங்கமாக ஆதரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் அந்த நாடுகளைப் புறக்கணிக்க…
Read More » -
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடியில் 3 வது ராக்கெட் ஏவுதளம்…!
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. புதுடெல்லி மே 14 2025: பிரதமர் மோடி தலைமையில்…
Read More » -
உச்ச நீதிமன்றத்தின் முதல் பௌத்த தலைமை நீதிபதி.. யார் இந்த பி.ஆர் கவாய்? (வீடியோ இணைப்பு)
உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று (மே 14 2025) பதவியேற்றுக்கொண்டார். இவர், முதல் பௌத்த தலைமை நீதிபதி ஆவார். புதுடெல்லி மே…
Read More » -
ஆபரேஷன் சிந்தூர் சிறப்பானது – முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடி சிறப்பாக இருந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மே 14 2025 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன்…
Read More » -
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி…!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்றார் பிரதமர் மோடி பஞ்சாப் மே13.5.2025 : ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.…
Read More »