உலகம்
-
துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்…!
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானை பகிரங்கமாக ஆதரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் அந்த நாடுகளைப் புறக்கணிக்க…
Read More » -
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை..! ஏன் தெரியுமா?
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள் இஸ்லாமிய சட்டத்தினை தெரிவித்துள்ளனர். காபூல், மே 14 2025: ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, செஸ்…
Read More » -
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி…!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்றார் பிரதமர் மோடி பஞ்சாப் மே13.5.2025 : ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.…
Read More » -
இலங்கையில் மலைப்பகுதியில் உருண்ட பேருந்து.. 21 பேர் உயிரிழந்த பரிதாபம்…!
இலங்கையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு, மே 11 2025: இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பயணிகள்…
Read More » -
2025 ஆண்டில் உலகின் பாதுகாப்பான 10 நாடுகள்…!
உலக மக்கள்தொகையில் 99.7% ஐ உள்ளடக்கிய 163 நாடுகளை 23 தரமான மற்றும் அளவு காரணிகளின் அடிப்படையில் தரவரிசை படுத்தப்படுத்துகிறது . இதில் குற்றவியல் , இராணுவச் செலவு, உள்நாட்டு மோதல்கள் மற்றும்…
Read More » -
இந்தியா – பாகிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். புதுடெல்லி…
Read More » -
“ராணி லட்சுமிபாய் படையில் போரிட்டவர் என் கொள்ளு பாட்டி” – கர்னல் சோபியாவின் வீரப்பரம்பரை பின்னணி…!
ஆபரேஷன் செந்தூர் பற்றி தினமும் விளக்கி வரும் இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி 2017 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி…
Read More » -
ஹிங்குலாஜ் செந்தூர மகா சக்தி அம்மன் கோவில் விடுவிப்பு…! விடுதலையை நோக்கி பலுசிஸ்தான் மக்கள்…!
புதுடெல்லி மே 9 2025 : “ஹிங்குலாஜ் விடுபட்டது” : வரலாற்றில் இடம்பெறக்கூடிய மிக முக்கியமான சம்பவம் எல்லாம் நம் கண் முன்னே நடந்துக் கொண்டிருக்கிறது. என்ன…
Read More » -
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி…!
தமிழகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நிகழ்ந்துள்ள முக்கிய செய்திகளை பார்ப்போம்: சென்னை மே 9 2025 : “24 மணிநேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி” 24…
Read More » -
புதிய போப் தேர்வு – பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!
“போப் பதினான்காம் லியோ” நேற்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாடிகன் மே 9 2025 : புதிய போப் தேர்வு..!…
Read More »