அரசியல்
-
இந்தியாவுக்காக 130 அணுகுண்டுகள் தயார் : பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!
பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி. இஸ்லாமாபாத், ஏப்.27 2025: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத…
Read More » -
லட்சியம் இருக்கிறது, உழைக்க தெம்பு இருக்கிறது – விஜய் ஆவேசம்
கோவை குரும்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டிக் கூட்டம் இரண்டு நாள்(ஏப்ரல் 26, 27) நடைபெறுகிறது. கோவை ஏப்ரல்…
Read More » -
குஜராத்தில் போலி ஆவணங்களுடன் 1,000 வங்கதேசத்தினர் கைது…
குஜராத் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1,000 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத், ஏப்.26 2025: குஜராத்…
Read More » -
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை : தமிழக அரசு அதிரடி சட்டம்..!
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகைசெய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். சென்னை ஏப்ரல்…
Read More » -
பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாது – சி.ஆர் பாட்டீல் உறுதி
பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி ஏப்ரல் 26 2025 ஜம்மு…
Read More » -
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முக்கிய செய்திகள்…
புதுடெல்லி ஏப்ரல் 25 2025 இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84), பெங்களூருவில் வயது மூப்பு மற்றும்…
Read More » -
தமிழகத்தில் இன்றைய முக்கிய செய்திகள்…
சென்னை ஏப்ரல் 25 2025 புதிய சம்மன் ₹1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (TASMAC) மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்க இயக்குநரகம்…
Read More » -
போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி.! வாடிகன் புறப்பட்டார் திரெளபதி முர்மு…
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாடிகன் புறப்பட்டுச் சென்றார். புதுடெல்லி ஏப்ரல் 25 2025…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. ஜம்மு ஏப்ரல் 25 2025 ஜம்மு காஷ்மீரில்…
Read More » -
திமுகவை வீழ்த்த பங்காளி சண்டையை ஓரங்கட்டுவோம் – டி.டி.வி தினகரன் ஓப்பன் டாக்
திமுக என்ற தீய சக்தியை அகற்றவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்று சேர்ந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். மயிலாடுதுறை ஏப் 25 2025 திமுக என்ற…
Read More »