அரசியல்
-
9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை…!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு. கோவை…
Read More » -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து பேசப்படும் – பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம் : புதுதில்லி, மே 12, 2025 அன்பிற்குரிய நாட்டு…
Read More » -
பரந்தூர் விவசாயிகளை பங்கு தாரராக மாற்றுங்கள் – டாக்டர் ராமதாஸ்…!
பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மாமல்லபுரம் மே 12 2025 :…
Read More » -
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவால் அமைதிக்கு சாத்தியமில்லை; அசாதுதீன் ஓவைசி
பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.…
Read More » -
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல: அமைச்சர் ராஜ்நாத்சிங்
லக்னோவில் பிரமோஸ் ஒருங்கிணைப்பு, சோதனை மையத்தை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொலி மூலம் திறந்து வைத்தார் லக்னோ மே 11 2025: ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல எனவும், இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம் …
Read More » -
பாகிஸ்தான் மீதான தாக்குதல் நிறுத்தம் – இந்தியா அறிவிப்பு…!
புதுடெல்லி மே 10 2025: பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. நிலம், வான், கடல் என அனைத்து விதமான…
Read More » -
இந்தியா – பாகிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். புதுடெல்லி…
Read More » -
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்த காட்சிகள்…!
இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை நாசமாக்கியது! அது தொடர்பான வீடியோவையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. புதுடெல்லி மே 10 2025 : மே 8 மற்றும் 9,…
Read More » -
இந்தியா – பாகிஸ்தான் பதற்றம்…! (Updates)
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் சம்பந்தமான தற்போதைய செய்திகளை இப்போது பார்ப்போம். புதுடெல்லி மே 10 2025 : மத்திய அரசு தற்போது…
Read More » -
“ராணி லட்சுமிபாய் படையில் போரிட்டவர் என் கொள்ளு பாட்டி” – கர்னல் சோபியாவின் வீரப்பரம்பரை பின்னணி…!
ஆபரேஷன் செந்தூர் பற்றி தினமும் விளக்கி வரும் இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி 2017 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி…
Read More »