உலகம்
-
இந்தியாவில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் – கூட்டாக அமைக்க சவுதி அரேபியா திட்டம்
“இந்தியாவில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்” என்று பிரதமர் அலுவலகம் செவ்வாயன்று ஜெட்டாவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான…
Read More » -
சர்வதேச மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய செய்திகள்…
சென்னை ஏப் 22 2025 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஸ்ரீநகர் சென்றடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
Read More » -
புதிய “போப்” யார்..? வாக்களிக்கப்பவர்களில் 4 பேர் இந்திய கார்டினல்கள் ..!
புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாடிகன், ஏப்.22 2025: ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப்…
Read More » -
அமெரிக்க துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் விருந்தளித்தார்
புதுதில்லி, ஏப்ரல் 21, 2025 அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திரு ஜே.டி.வான்ஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். அவருடன், அவரது துணைவி திருமதி உஷா வான்ஸ், அவர்களது…
Read More » -
சர்வதேச மற்றும் தேசிய அளவில் இன்றைய முக்கிய செய்திகள்…
போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. பிப்.14 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் 38 நாட்களுக்கு பின் வீடு திரும்பியிருந்தார். ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில்…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏதோ தவறு உள்ளது; அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
அமெரிக்காவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டை முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க், ஏப்.21 2025 மக்களவை எதிர்க்கட்சித்…
Read More » -
சீனாவில் 10 ஜி அறிமுகமானது.. அதிர வைக்கும் இண்டர்நெட் ஸ்பீட்..!
இந்தியாவில் 5ஜி சேவையை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் முட்டிமோதும் நேரத்தில் சீனாவில் முதல் முறையாக 10 ஜி சேவை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டு…
Read More » -
தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி.. இந்தியாவின் மாஸ்டர் பிளான் தான் என்ன..?
நியூயார்க் ஏப் 21 2025 நியூயார்க்கில் இருந்து வரும் அறிக்கைகள் சர்வதேச பொருளாதாரத்தின் நிலைமை குறித்து கவலைகளை எழுப்புகின்றன. உலக பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக மோசமான…
Read More » -
மனித பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய நிறம்”ஓலோ” : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இந்த புதிய நிறத்தை விழித்திரையை லேசர் மூலம் கையாளுவதன் மூலம் மட்டுமே காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிறத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்களில்…
Read More » -
வேற்று கிரகத்தில் உயிரினங்கள்… அறிகுறிகள் உள்ளதாக இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல்
வேற்று கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான அறிகுறிகள் உள்ளதாக இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். நியூயார்க் ஏப் 20 2025 K2-18b என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான…
Read More »